தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 12ம் தேதி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த...
தூத்துக்குடி,ஏப்;9:தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 12ம் தேதி நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து தூத்துக்குடி...
சாயர்புரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு – கிராமவாசி ஒருவர் அதில் குளித்து...
சாயர்புரம்,ஏப்ரல்.8:சாயர்புரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக ரோட்டில் சென்றது. அதில் கிராமவாசி ஒருவர் குளித்து போராட்டம் நடத்தினார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சம் பேர் ஓட்டுப்போடவில்லை
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குபதிவு நடந்திருக்கிறது. கடந்த 2016 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் 74.24 சதவீதம் வாக்குபதிவு நடந்தது. கடந்த தேர்தலைவிட இந்த...
தூத்துக்குடியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கள்
தூத்துக்குடி,ஏப்.9:தூத்துக்குடியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக பர்னச்சர் சங்கம் மற்றும் அரிமா சங்கம் சார்பில் ரூ.1லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் பகுதியில் பைக் திருடும் கும்பல் நடமாட்டம்
சாத்தான்குளம், ஏப்.7:சாத்தான்குளம் பகுதியில் பைக் திருடும் கும்பல் நடமாடி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.பெட்ரோல், டீசல் விலை...
”பணப்பட்டுவாடாவுக்கு முன்பு ஆர்வத்தோடு என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் பிறகு முகபாவணையை மாற்றி...
தூத்துக்குடி,ஏப்ரல்:07ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,...
மனைவி மதிக்கவில்லை.. டவரில் ஏறி போராட்டம் நடத்திய கணவர்.. அதிகாரிகள் அவதி.. சாத்தையில்...
பொதுப்பிரச்னைகளுக்காக குழுவாகவோ தனி மனிதனாகவோ போராட்டம் நடத்துவது வழக்கம். இப்போது பொதுமக்கள், அரசு அதிகாரிகளை அவதிக்குள்ளாக்கும் போராட்டங்கள் அவ்வப்போது நடந்து வருவதை பார்க்க முடிகிறது.தனது...
”சாதி, மதம், கட்சி பார்க்காமல் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்” – சத்குரு
தமிழகம் முழுவதும் மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தல் இன்று (06-04-2021) நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்...
தேர்தல் களத்தை யுத்த களமாக்கியது தூத்துக்குடி அதிமுக கோஷ்டி மோதல்
தூத்துக்குடி,ஏப்ரல்.06:தூத்துக்குடி அதிமுகவில் கட்சியில் பதவி, வேட்பாளர் வாய்ப்பு என இரண்டிலுமே சமீபகாலமாக தோல்வியை சந்தித்து வருபவர் சி.த.செல்லப்பாடியன். கட்சியில் பெரும்பாலான பதவிகளில் தனது ஆதரவாளர்களை...
நாலுமாவடி மோகன் சி லாசரஸ், திருச்செந்தூர் அனிதாராதாகிருஷ்ணன் வாக்களித்தனர்
நாலுமாவடி மோகன் சி லாசரஸ், திருச்செந்தூர் அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோர் வாக்களித்தனர்.திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர்...