ஒய்யான்குடியில் அன்னை நவமணி டிரஸ்ட் சார்பில் இலவச கணனி பயிற்சி மைய திறப்பு விழா
நாசரேத் அருகிலுள்ள ஒய்யான்குடியில் அன்னை நவமணி டிரஸ்ட் சார்பில் .இலவச கம்ப்யூட்;டர் பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒய்யான்குடி சேகரகுரு டேனியல் அல்பிரட் ஆரம்ப ஜெபம் செய்தார். ஹைதராபாத் வீரமணி பிஸ்கட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் அன்னை டிரஸ்ட்...
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் காவலன் செயலி விளக்கம் !
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக காவலன் செயலி விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மெக்கானிக்கல் துறைத்தலைவர் எபநேசர் சாமுவேல் அவர்கள் ஜெபித்து ஆரம்பிக்கப்பட்டது.நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்...
கோவில்பட்டியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
கோவில்பட்டி பசுவந்தனை சாலை திருப்பதி காலனியைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் மகன் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சொக்கலிங்கம். இவர் கோவில்பட்டி சந்தைப்பேட்டைத் தெருவில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் இவர், குடும்பத்தினருடன் டிசம்பர் 29ஆம் தேதி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை...
மகனிடம் கோபம் தாய் விஷம் குடித்து தற்கொலை – திருச்செந்தூர் அருகே பரிதாபம்
திருச்செந்தூர், ஜன. 3திருச்செந்தூர் அருகே மகனுடன் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி கூழபெரியவன்விளையைச் சேர்ந்தவர் ஆத்திக்கண் (50). விவசாயி. இவரது...
ஆலந்தலை திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி
திருச்செந்தூர், ஜன. 3திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் தலை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்வத மக்கள் பங்கேற்றனர்.திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை திருஇருதய...
மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் -காயாமொழி பஞ்சாயத் தலைவருக்காக போட்டியிட்டு தோற்றவர் போர் கொடி
திருச்செந்தூர், ஜன. 3காயமொழி பஞ்சாயத்த தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கேட்டு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளர் முரளி மனோகர் தலைமையில் கிராம மக்கள் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்....
கச்சனாவிளை ஊhட்சி மன்றத் தலைவராக கிங்ஸ்டன் வெற்றி!
நாசரேத்,ஜன.03.கச்சனாவிளை ஊராட்சி மன்றத் தலைவராக கிங்ஸ்டன் வெற்றி பெற்றதை தேர்தல் அலுவலர் அறிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கச்சனாவிளை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் கிங்ஸ்டன், கீதா, செல்வி, கிறிஸ்டோபர், பொன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.
மூக்குப்பீறி ஊராட்சி மன்றத் தலைவராக கமலா கலையரசு வெற்றி!
நாசரேத்,ஜன.03மூக்குப்பீறி ஊராட்சி மன்றத் தலைவராக கமலா கலையரசு வெற்றி பெற்றதை தேர்தல் அலுவலர் அறிவித்தார்.தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், மூக்குப்பீறி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.இதில் கமலா கலை யரசு, கமலா ஜெயசீலன்,ஜான்சிராணி,...
நாலுமாவடி ஊராட்சி மன்றத் தலைவராக இசக்கிமுத்து வெற்றி!
நாசரேத்,ஜன.03:நாலுமாவடி ஊராட்சி மன்றத்தலைவராக இசக்கிமுத்து வெற்றி பெற் றதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலுமாவடி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 6 பேர்களுக்கு பதி...
ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் பதவி, அ.தி.மு.கவிடமிருந்து தி.மு.கவிடம் செல்கிறது – ஜனகர் சேர்மன் ஆகிறார் !
நாசரேத்,ஜன.03:ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பதவியை அதி முகவிடம் இருந்து திமுக கைப்பற்றுகிறது.9-வதுவார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ஜனகர் ஒன்றியக்குழுத் தலைவராகிறார்.தூத்துக்குடி மாவட்டம்,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன.இவற்றில் 9 வார்டுகளை திமுகவும், 2...