மூக்குப்பேறி ஊராட்சி, கிழக்கு தெருவில் 100 கி.வா. மின்தூக்கி துவக்கம்

nazareth

மூக்குப்பேறி ஊராட்சி, கிழக்கு தெருவில் 100 கி.வா. மின்தூக்கி துவக்கம்

நாசரேத் அருகில் உள்ள மூக்கு பேரி பஞ்சாயத்து கிழக்கு தெருவில் 100 கி.வா. மின் தூக்கி துவக்க விழா நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர்  மின் தூக்கியை  துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்சார வாரியதுணை பொறியாளர் ஹரிஹர சுப்பிரமணியன், இளநிலை மின்பொறியாளர் திருமதி. நிந்தா ,போர்மேன் வேல்முருகன், மாவட்டதி.மு.க. பிரதிநிதியும் ஊராட்சி உறுப்பினர்கலை அரசு, ஊராட்சி துணை தனசிங், கூட்டுறவு வங்கி மேலாளர் சுரேஷ், ஊராட்சி உறுப்பினர் பாலசுந்தர், ஒய்யான்குடிதி.மு.க கிளை செயலாளர் மோசஸ் கிருபைராஜ், கிளை செயலாளர்கள் கோயில்ராஜ், பால்சாமி, மின்கம்பியாளர்கள் பொன்னையா, காளி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.