தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் ஏ.வி.எம்.மணி மரணம்

A.V.M

தூத்துக்குடி பிரபல தொழிலதிபர் ஏ.வி.எம்.மணி மரணம்

தூத்துக்குடி ஏ.வி.எம்.நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், பிரபல தொழிலதிபருமான மரியாதைக்குரிய ஏ.வி.எம்.மணி என்ற எம்.வி.சுப்பிரமணியன்(75) உடல்நலக்குறைவு காரணமாக இன்று(15.11.2023) மாலை 4 மணியளவில் மரணமடைந்தார். அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4 மணியளவில் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தகன மேடையில் செய்யப்படு ம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.