தூத்துக்குயில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

Udhayanidhi stalin

தூத்துக்குயில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது

தூத்துக்குயில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.  

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கனி பேலஸில் காலை 10 மணியளவில் நாளை(9.1.2024) நடைபெறுகிறது. இதில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் கலந்து கொண்டு பொங்கல் பரிசுகளை வழங்குகிறார். 

ஆட்டோ ஓட்டுநர் சீருடை ( Pant & Shirt ), Uniball eye பேனா, பென்சில் பாக்ஸ் செட், தேர்வு அட்டை, போர்வை 1, அரிசி 5 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, சமையல் எண்ணெய் 1/2 லிட்டர், சீனி 1/2 கிலோ, துவரம் பருப்பு 1/2 kg கிலோ, வத்தல் பொடி பாக்கெட், சாம்பார் பொடி பாக்கெட், 3 ரோசஸ் டீ தூள் பாக்கெட் 50 கிராம் என சுமார் ரூ.1,500 மதிப்புள்ள பொருட்கள் வழங்கபட உள்ளதாக தெரிவிக்கின்றனர்.