நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

nazareh

நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

நாசரேத், ஜன.15:

நாசரேத் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்வின்  மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.