தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சமத்துவ பொங்கலிடும் விழா!

nazareth

தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சமத்துவ பொங்கலிடும் விழா!

நாசரேத், ஜன.15: தூத்துக் குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக நாசரேத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி  சமத்துவப் பொங்கலிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பாக நாசரேத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி  சமத்து வப் பொங்கலிடும் விழா நாசரேத் கழக தலைமை இடத்தில் வைத்து மாவட்டச் செயலாளர் ஐஜினஸ் குமார் தலைமையில் நடைபெற்றது.இதில் சுமார் 200 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் கரும்பு,  பொங்கல் வைத்து வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் காமராஜர் ஆத்தனார் கழக நிர்வாகிகள் ஆழ்வார்திரு நகரி ஒன்றிய செயலாளர் டேனி ஜெபசிங் ஒன்றிய மாணவரணி செயலாளர் ஐபிஎல், துணைச் செயலா ளர் ஆபிரகாம், நகர மாண வரணி செயலாளர் கேபா துணைச் செயலாளர் வினோத் ஆழ்வார்திருநகரி ஒன்றிய தொழிற்சங்க தலைவர் ஈஸ்டர்ராஜ், இணைச் செயலாளர் மகேஷ், நகர ஒருங்கிணைப்பாளர் காட்வின், நகர அவை தலைவர் பாம்பே ரவி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் அகஸ்டின். காமராஜர் ஆட்டோ ஓட்டுனர் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், தைலாபுரம் பாண்டியன், வெள்ளமடம் விக்கி, மற்றும் நோவா, இம்மானுவேல், டேவிட், இளைஞரணி ஜெபர்சன், லாயல் தினேஷ், ஆல்டிரிங், செப்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந் தினராக நாசரேத் திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் ஜமீன் சாலமோன்,  2-வது வார்டு நாசரேத் பேரூராட்சி உறுப்பினர்  அனி சாலமோன் அவைத் தலைவர் கருத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.