நாசரேத்தில் ஓய்வூதியர் தின விழா!

nazareth

நாசரேத்தில் ஓய்வூதியர் தின விழா!

நாசரேத்,ஜன.07:நாசரேத் தில் ஓய்வூதியர் தின விழா நடைபெற்றது.

நாசரேத்தில் நடைபெற்ற ஓய்வூதியர் தின விழா விற்கு மாவட்ட தலைவர் அய்யாகுட்டி தலைமை தாங்கினார்.உதவி தலை வர் பிரேம்குமார் வரவேற் றார்.பொருளாளர்  பாலகி ருஷ்ணன் வரவு-செலவு அறிக்கைகளை சமர்ப்பித் தார்.விழாவில் மாவட்ட செயலாளர் சுப்பையா துணைத் தலைவர்  சுப்பிர மணியன் ஸ்ரீவைகுண்டம்  வட்டார செயலாளர் ஜாபர்  சாத்தான்குளம் கிளை பொருளாளர்  மகா.பால் துரை உள்ளிட்டோர் ஓய்வூதியர் தின வாழ்த்துரை வழங்கினர். சாத்தான்குளம் கிளை தலைவர் பிரின்ஸ் நன்றி கூறினார் .