நாசரேத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்!

nazareth

நாசரேத்தில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்!

நாசரேத், மார்ச். 13:போதை பொருள் புழக்கத்தை தடு க்க தவறிய திமுக அரசை கண்டித்து நாசரேத்தில் அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களி டமும், இளைஞர்களிடமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்திட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி நாசரேத்  நகர அதிமுக செயலாளா் கிங்ஸ்லி தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளா் ஞானையா முன்னிலை வகித்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர்.மன்ற துணைச் செயலாளர் பெரியத்துரை, அதிமுக எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி மாவட்ட தலைவர் சரவணன்,நகர அவைத் தலைவா் சிவசுப்பு, நகர அம்மா பேரவை செயலாளா் தினகரன், நகர துனை செயலாளா் முருகேசன், மாணவரனி செயலாளா் அா்ஜூன்,  மகளிரணி செயலாளா் கிருபா, வாா்டு கழக செயலாளா்கள் செல்வின் விக்டா், சரவணன், செல்வக்குமாா்,ராஜ்குமாா், பெல்வின், ரவீந்திரன், அருண், மாயான்டி, தினேஷ், பாலா, காா்த்திக், சில்வியா, தங்கராஜ்,ஜெசுதாஸ், ஜெயா,ஞானமுத்து,வெங்கடேஷ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.