மதுரை மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்த எஸ்.பி.சண்முகநாதன்

Madurai ADMK Maanaadu

மதுரை மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்த எஸ்.பி.சண்முகநாதன்

மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு  அழைப்பிதழ் வழங்கி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அழைப்பு விடுத்தார்.

மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.  அதற்கான முழுஏற்பாடுகளும் மும்முரமான நடைபெற்று வரும் நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகனங்களில் அதிமுக வினரும் பொதுமக்களும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மாநாட்டிற்கான பத்திரிக்கை அழைப்பிதழை பொதுமக்களுக்கு நேரில் சென்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வழங்கி அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், இணைச் செயலாளர் சந்தனம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, பகுதி கழகச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன்,  ஜெய்கணேஷ், நட்டார்முத்து, சார்பு அணி செயலாளர்கள் டாக்டர் ராஜசேகர், டேக் ராஜா, பில்லாவிக்னேஷ், ஜெ.ஜெ.தனராஜ், கே.ஜே.பிரபாகர், அருண்ஜெபக்குமார், நகர செயலாளர் மகேந்திரன், மாநகராட்சி எதிர்கட்சித் கொறடா வக்கில் மந்திர மூர்த்தி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார்,

 

மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலெட்சுமணன், எம்.பெருமாள், வக்கீல்கள் சுகந்தன்ஆதித்தன், ஆண்ட்ருமணி, சரவணபெருமாள், முனியசாமி, நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், திருச்செந்தூர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, மகாலிங்கம், பண்டாரவிளை பாஸ்கர், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், பி.ஜே.சி.சுரேஷ், சுப்பிரமணியன், முத்துக்கணி, அருணாசலம், கணேசன், ஜான்சன்தேவராஜ், வட்ட கழக செயலாளர்கள் சொக்கலிங்கம், மாடசாமி, அண்டோ, மணிவண்ணன், வெங்கடேஷ், கொம்பையா, மனோகர், அருண்ஜெயகுமார், சுப்பிரமணிபாண்டி, நவ்சாத், நிலாசந்திரன், பரிபூரணராஜா, சரவணவேல், கூட்டாம்புளி வேல்சாமி, சுப்புநாராயணன், மகளிர்கள் சண்முகத்தாய், நாசரேத் ஜூலியட், யுவன் பாலா, சுப்பிரமணியன் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.