65 வயது மூத்தோர் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற நாசரேத் பொன்ராஜ்!

Nazareth

65 வயது மூத்தோர் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற நாசரேத் பொன்ராஜ்!

நாசரேத், பிப். 05: 65 வயது மூத்தோர் தேசிய அளவி லான தடகளப் போட்டிக ளில்  நாசரேத் பொன்ராஜ் தங்க பதக்கம் வென்றார்.

65 வயது மூத்தோர் தேசிய அளவிலான 43-வது தடகளப் போட்டிகள் பாளை யங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில், 02.02.2024 முதல் 04.02.2024 வரை நடைபெற்றது. இப் போட்டிகளில், நாசரேத்தைச் சேர்ந்த செ.பொன்ராஜ் (வயது 69)400 மீ ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், 200 மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும்,100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டங்க ளில் தங்கப் பதக்கமும் என 4 பதக்கங்களை பெற்றுள்ளார்.

4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பொன்ராஜ் அவர்களோடு தூத்துக்குடி கனகசபாபதி, கன்னியாகுமரி சேவியர் மற்றும் சென்னை சங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.