நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா!

nazareth

நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா!

நாசரேத்,டிச.06:நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா  நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி விட்டாலே நாச ரேத் கோலாகலம் பூண்டு விடும்.நாசரேத்தில் கிறிஸ் துமஸ் பண்டிகை  துவக்க மாகநாசரேத்தூயயோவான் பேராலய வளாகத்தில் கிறிஸ்துமஸ் இன்னிசைப் பெருவிழா 2023 காமா ஊழி யம் சார்பில் நடத்தப்பட்டது. இன்னிசைப் பாடல்களை ரட்சகா இசைக் குழுவினர் நடத்தினர்.பிரின்ஸ்,ராஜி, ப்ரைஸ்லின், ஸ்பெல்மன் போன்ற புகழ் மிக்க பாடகர் கள் இன்னிசைப்பெருவிழா வில் பங்குபெற்று கிறிஸ்து மஸ், கிறிஸ்தவ பாரம்பரிய மிக்க பாடல்களை பாடினர்.

கிறிஸ்துமஸ் இன்னிசை பெருவிழாவினை நாசரேத் தூய யோவான் பேராலய திருப்பணிவிடையாளர் பொன்செல்வின் அசோக்கு மார் ஜெபித்து துவக்கி வைத்தார்.தாவீது சுந்தர னார் சபை மன்ற தலைவர்  டேவிட் ஞானையா, குருவா னவர் செல்வராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.நிறைவாக நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந் தம் ஆசி வழங்கினார். 

இதற்கான ஏற்பாடுகளை காமா சார்பில் தலைவர் பில்லிகிரஹாம், செயலர் ஜெபின், பொருளாளர் மேஷாக், பாடகர் குழுத் தலைவர் ஜோயல், உப தலைவர் மர்காஷிஸ், இணைச்செயலர் லவ்சன், செயற்குழுசெயலர் செல் வின், இணை ஒருங்கிணை ப்பாளர்கள் குரூஸ் மாசில் லாமணி,ஜெஸ்வின் பிரான்சிஸ், கன்வீனர்கள் விமல்சுதாகர், ஜாண்சன், ஸ்தாபகர் பி.ஆர்.சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.