நாசரேத் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா!

nazareth

நாசரேத் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா!

நாசரேத்,ஜன,15:நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சி யில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்தார்.துணைத் தலை வர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து  பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது. 

இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர் கள் கலந்து கொண்டனர்.