திருச்செந்தூரில் மாரத்தான் போட்டி: நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்பு!

nazareth

திருச்செந்தூரில் மாரத்தான் போட்டி:  நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்பு!

நாசரேத், மார்ச்.3:திருச்செந்தூரில் நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் நாச ரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்கள் 56 பேர் பங்கேற்றனர்.        

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியின் தாளாளரும் தூத்துக்குடி-நாசரேத் திரு மண்டல லே செயலருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் வழி காட்டுதலின்படி,தமிழக முத ல்வர் பிறந்தநாளை முன்னி ட்டு திருச்செந்தூரில் நடை பெற்ற மெகா மாரத்தான் போட்டியில் கல்லூரியின் சார்பில் மாணவர்கள்   56 பேர் மற்றும் ஆசிரியர்கள் 3 பேர்  கலந்து கொண்டனர்.  

இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் கோயில்ராஜ் தலைமையில் உடற் கல்வி இயக்குனர் விமல் சுதாகர்  செய்திருந்தார்.