தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி பிரிண்டர்ஸ் கனமழையால் பாதிப்பு

suresh ias

தூத்துக்குடி சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி பிரிண்டர்ஸ் கனமழையால் பாதிப்பு

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல சுரேஷ் ஐஏஎஸ் அகாடமிக்கு புத்தகங்கள் தயார் செய்யும் பிரிண்டர்ஸ் தூத்துக்குடி கே.வி.கே. நகர், எட்டாயபுரம் ரோடில் இயங்கி வருகிறது. தற்போது மழை பெய்தபோது மழைநீர் அந்த பிரிண்டர்ஸ் நிறுவனத்துக்குள் நுழைந்தது. 

இதனால் பேப்பர் ரீல்ஸ், இயந்திரங்கள், புத்தகங்கள் இருப்பு, கணினிகள்,மரச்சாமான்கள் முழுவதும் மழைவெள்ளத்துக்குள் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் ஒரு  கோடி மேல் இருக்கும் என அந்நிறுவனம் சார்வில் தெரிவித்து வருகிறது.