4 ஆயிரம் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள்! - சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்

Nalumavadi

4 ஆயிரம் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள்! - சகோ. மோகன் சி. லாசரஸ் வழங்கினார்

நாசரேத், டிச.25:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் புத்தாடை களை சகோ. மோகன் சி. லாசரஸ் மற்றும் அவரது துணைவியார் ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர்அருகிலுள்ள நாலு மாவடி இயேசு விடுவிக்கி றார் ஊழிய அறக்கட்டளை யின் சார்பில் ஆண்டுதோ றும் ஏழைகளுக்கு கிறிஸ் துமஸ் புத்தாடைகள் வழங் கப்பட்டு வருகிறது.அதுபோ ல இந்த ஆண்டும் சுமார் 4 ஆயிரம் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது.கிறிஸ்து மஸ்புத்தாடைகளைநாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி லாசரஸ் மற்றும் அவரது துணைவியார் ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற் பாடுகளை இயேசு விடுவிக் கிறார் ஊழிய பொது மேலா ளர் செல்வக்குமார் தலை மையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.