தூத்துக்குடியில் இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகரிப்பு

election news

தூத்துக்குடியில் இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகரிப்பு

இஸ்லாமியர்களின் திருநாளான இன்று11.04.2024 தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்புத் தொழுகைக்காக தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் உள்ள ஈதுகா தோட்டத்தில் கூடியிருந்தனர்.  அவர்களின் தொழுகை முடிந்து வரும் போது அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி இஸ்லாமியர்களிடம் ரமலான் வாழ்த்து தெரிவித்து அதிமுகவிற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் பிரபு, மாவட்ட இணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் டேக் ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ்.சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், மாவட்ட சிறுபாண்மை அணி செயலாளர் கே.ஜெ.பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.ஜெ. தனராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் சரவணபெருமாள், முனியசாமி,  பகுதி கழக செயலாளர்கள் முருகன், சேவியர், ஜெய்கணேஷ், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மண்டல தகவல் தொழில் நுட்பப்பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி, நிர்வாகிகள் நவ்சாத், நாகுர்பிச்சை, இம்ரான், தூத்துக்குடி மணிகண்டன், அருண்ராஜா, முகமது காளிப் உசேன், ஜான்சன் தேவராஜ், செல்லப்பா, சுப்பிரமணிபாண்டியன், சங்கர், ஜனோபர், கிளமன்ஸ், மனோகர், சுயம்பு, உதயகுமார், முத்துக்குமார், முருகேசன், மகளிர் அணி நிர்வாகிகள் சண்முகதாய், இராஜேஸ்வரி, இந்திரா, ஷாலினி, பத்மாவதி, ஸ்மைலா மற்றும் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரஹமத்துல்லாபுரம் காதர், நாடார் பாதுகாப்பு பேரவை சீனிவாசன் உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.