நாசரேத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா! - அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

nazareth

நாசரேத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா! - அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

நாசரேத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வினை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் நாசரேத் பேரூரா ட்சியில் 15வது நிதிக் குழு  திட்டத்தின் கீழ் ரூபாய் பத்து லட்சம் மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. விழா விற்கு பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி செல்வக்குமார் தலைமை வகித்தார்.செயல் அலுவலர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். கலைஞர் நூற்றாண்டு சிறுவர் பூங்காவினை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் அனிதா ஆர். இராதாகி ருஷ்ணன் ரிபன் வெட்டி திறந்துவைத்தார். 

இந்நிகழ் வில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திரு நகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன் குமார், நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சால மோன், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார்,  பேரூராட்சி  துணைத் தலைவர் அருண் சாமுவேல் என்ற தம்பு, பேரூ ராட்சி கவுன்சிலர்கள் பத்தி ரகாளி, அனி சாலமோன், சௌந்தரம்,ஐஜினஸ்குமார், ஜேம்ஸ்,ரதிசந்திரன்,ஜெயா, ஸ்டெல்லா, எபனேசர் சாமு வேல், பெனிற்ரோ, அதிசய மணி,லீதியாள் கிளாரா, வழக்கறிஞர் கிருபாகரன், கபடி கந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.