நாசரேத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

nazareth

நாசரேத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின்  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

நாசரேத்,மார்ச்.01:கட்டுமானத்தொழிலாளர்களின் கோரி க்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பாக  நாசரேத் பேரூராட்சி அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்கத் தலைவர் டேவிட் தலைமைவகித்தார். சின்னத்துரை,மேரி தங்க மணி, ரீட்டா, முத்தம்மாள் ஆகியோர் முன்னிலை வகி த்தனர்.கோரிக்கைகளை விளக்கி நகர செயலாளர் மாணிக்கம், எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள், மாவ ட்ட விவசாய சங்கத் தலை வர் ராமையா, திருச்செந் தூர் ஒன்றிய செயலாளர் முருகன், பஞ்சாலை ஏஐடியுசி செயலாளர் மரிய ஜோசப் ஹென்றி, மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா ளர் லோகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறு த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்  தில் பாலன், ஜெயபாண்டி யன், ராஜன், இஸ்ரவேல், செல்லத்துரை, சௌந்தர பாண்டியன், மந்திரமூர்த்தி மற்றும் ஆறுமுகனேரி, அம் பலசேரி, உடையார்குளம், சின்னமதிக்கூடல், ஏரல், திருச்செந்தூர் உட்பட பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.