நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா!

nazareth

நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தின விழா!

நாசரேத்,மார்ச்.12: நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில்  மகளிர் தின விழா நடந்தது. 

நாசரேத் மகாநதி சுய உத விக்குழு சார்பில் மகளிர் தின விழாவிற்கு நாசரேத்  பேரூராட்சி தலைவர் நிர்மலா ரவி தலைமை வகித்தார். மகளிர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட் டன. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வ ரன்,பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் ஐஜினஸ்குமார், மாவட்ட குழு அமைப்பாளர் வள்ளித்தாய்,  நாசரேத் தையல் கலை முன்னேற்ற சங்க தலைவர் சார்லஸ், இணை செயலாளர் ஜெய ராணி, ஊக்குனர் ரூபா ராணி மற்றும் அனைத்து குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் மகாநதி சுயஉதவிக்குழு பொருளாளர் கலைச்செல்வி  மற்றும் குழுஉறுப்பினர்கள்  செய்திருந்தனர்.