தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் - தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழங்கினார்

DMK

தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் - தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழங்கினார்

தூத்துக்குடியில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண உதவிகளை தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழங்கினார்.

வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட  ஏபிசி கல்லூரிக்கு பின்பகுதியில் உள்ள ஓம் சக்தி நகர், கே.வி.கே.சாமிநகர்,திரேஸ்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ள நிவாரண தொகுப்புகளை மாநில திமுக இளைஞரணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் வழங்கினார். அவருடன் முன்னாள் தூத்துக்குடி மாநகர பகுதி செயலாளர் பென்னி, தொழிலதிபர் PSS.பாபு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் APJ ஜோ, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டுமேம்பாட்டுஅணி துணை அமைப்பாளர் டினோ, தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டிடிசிபிரவின், முகம்மது, 

மேலும் பொன்சேகர், செந்தில், தூத்துக்குடி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொருளாளர் சேக்முகமது, நற்பணி மன்ற துணை தலைவர் திருச்செந்தூர் சுரேஷ், ஓட்டபிடாரம் ஒன்றிய நற்பணி மன்ற செயலாளர் சிலுவைப்பட்டி பாரி, விளாத்திக்குளம் ஒன்றிய நற்பணி மன்ற செயலாளர் ரவி, தூத்துக்குடி மாநகர நற்பணி மன்ற தலைவர் ராஜா மற்றும் திமுக இளைஞரணியை சேர்ந்த மணி, மட்டக்கடை சகிலன்,  டான் இசக்கி, மாணிக்கபுரம் விஜய், விக்னேஷ், ஆனந்த், ரோகேஷ், பிரவின் மற்றும் ஓட்டபிடாரம் வி.சி.க தொகுதி துணைச்செயலாளர் ராமு (எ) ராமச்சந்திரன், அந்தந்த பகுதியை சார்ந்த இளைஞர்கள் உடனிருந்தனர்.