இன்று கூடும் கவுன்சில் கூட்டத்தில் ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வருமா ?
புதுடில்லி : உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், இன்று (செப்.,17) ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக...
சட்டத்தை மீறி சர்ச்சுக்குள் மததேர்தல், திருவிருந்து – தடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு
கொரோனா ஊரடங்கிற்கு நடுவே சி.எஸ்.ஐ தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் நடத்துவதற்கு அதே சபையை சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகள் மூலம் தடுத்து பார்த்தார்கள். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்கண்காணிப்பாளரின்...
காஷ்மீர் செல்கிறார் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் 3 நாள் பயணமாக அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரத்தில் 3 வேளை அன்னதான திட்டம் துவக்கம்
சென்னை: திருச்செந்தூர், திருத்தணியில் உள்ள முருகன் கோயில்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்களில், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சோதனை என்ற பெயரில் கபட நாடகம்: அதிமுக
சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, 'ஸ்டாலின் போலீசார்' சோதனை என்ற பெயரில் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக அதிமுக தெரிவித்து உள்ளது.முன்னாள் அமைச்சர்...
கடவுளை புண்படுத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – பா.ஜ
புதுடில்லி: ஹிந்து கடவுள்களை ராகுல், காங்கிரஸ் கட்சியும் புண்படுத்துவதாகவும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
பீஹாரில் இரண்டு பள்ளி சிறுவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட்
பாட்னா: பீஹாரில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீஹார் மாநிலம் கதிஹார் மாவட்டம் பாகுரா...
ஒரே நேரத்தில் 800 கி.மீ தூரம் ஓட்டும் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் – ஆட்கள் பற்றாக்குறையால் நடக்கும்...
போதிய அளவில் ஓட்டுனர், நடத்துனர் இல்லாததினால் ஒரே ஓட்டுனர் தொடர்ந்து 18 மணி நேரம்,800 கி.மீ தூரம் பேருந்தை ஓட்டும் அவல நிலை அரசு போகுவரத்து கழகத்தில் இருந்து வருகிறது....
அதிமுக, திமுக சார்பில் போட்டிபோட்டு அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் சிக்னல் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்...
பிரதமர் பணம் அனுப்பியதாக ரூ.5.5 லட்சத்தை சுருட்டியவர் கைது!
பாட்னா: வங்கி பரிவர்த்தனையில் ஏற்பட்ட பிழையால் பீகாரின் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக ரூ.5.5 லட்சம் பணம் சென்றுவிட்டது.அதனை வங்கி அதிகாரிகள்...